bichu❤️ammani
240K views • 2 days ago
❤️🫂(என்னவனே)ஒரு தந்தை தான் மகளுக்காக எழுதிய வரிகள் இப்பொழுது அதை (என்னவனுக்காக) என்று வரும் வரிகள் நான் என்ன வென்று சொல்ல கண்ணீர் தான் வருகிறது (என்னவனே)உனக்காக நான் இருக்கிறேன் நம் இறைவடிடம் சேரும் நேரம் வரும்பொழுது கூட நம் கைகள் கோர்த்து இதே புன்னயுடன் இந்த ஜென்மத்தில் இது போதுமடா என் கண்ணாளனே🥹❤️ #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #👫ஃபிரண்ட்ஜோன் அப்டேட்ஸ்📢
• 6843 shares