you

100 Posts • 1M views
YouTurn
534 views 13 days ago
“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்து விடுமா? அல்லது படிப்பு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா?என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி” எனப் பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. #factcheck 🧐 #youturn இது குறித்து ‘சன் நியூஸ்’ டிஜிட்டல் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு பேசியதில், "இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை, பரவி வரும் கார்டு போலியானது" என உறுதி செய்துள்ளனர்.
11 likes
8 shares