seeman speech
8K Posts • 73M views
திட்டங்கள் இல்லாத தலைவனை நம்பி போகும் கூட்டம். சாத்தியமில்லாததை பேசுகிறார். தொழிலாளி க்கும் பயனாளிக்கும் நடுவில் புரோக்கர் இல்லாத தொழில் உண்டா? அந்த இடைதரகர் இடத்தில் அரசாங்கம் இருந்தால் பயன் உண்டு அனைவருக்கும். மீன் பிடித்து தருவேன் என கூறும் அரைவேக்காடு பின்னால் ஒரு கும்பல் முதலில் அவனுக்கு மீன் பிடிக்க தெரியுமா❓ #seeman #சீமான்
298 likes
2 comments 96 shares
தாய் பால் பைத்தியங்கள் என்பான். இந்த கோட்பாட்டை கர்நாடாகாவிலோ ஆந்திராவிலோ கேரளாவில் சொல்லியிருந்தால் ஈவேரா உடல் தமிழ்நாட்டிற்கு வந்திருக்காது திராவிடமும் உருவாகிய இருக்காது. தமிழர்களின் மாண்பு இழிச்சவாய் தனமாக உருவாக்கி விட்டார்கள #seeman #தமிழன் #💚I Love தமிழ்நாடு
246 likes
1 comment 114 shares
நட்பு நாடு என்கிறார்கள். மக்களை ஏன் சிறை பிடிக்க வேண்டும். எல்லையில் இந்திய ராணுவம் என்ன செய்கிறது எல்லை தாண்டினால் தடுக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பிய #சீமான் #seeman
258 likes
1 comment 54 shares