Prabakaran Sree Aanjaneya
689 views • 12 days ago
நம்மை விட்டு பிரிந்து சென்ற
யாரையும்
அவர்களோடு வாழ்ந்த
இனிய நினைவுகள் திரும்ப கொண்டுவராது...
ஆனால்,
கண்மூடி நினைவுகளை தழுவினால்
நம்மோடு இல்லாதவரயும்
நம்மோடு இருப்பது போல
இந்த நினைவுகள்
நம் இதயத்தை ஏமாற்றி வைக்கும்...
இந்த
இனிய நினைவுகளே
பலரை முழுவதும் உடைந்து வீழ்ந்து போகாமல்
வாழ்க்கையை
நகர்த்தி கொண்டிருக்கவைக்கிறது...!
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
21 likes
10 shares