ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.*_
நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் உங்களால் நீங்கள் இழந்த அனைத்தையும் அடைய முடியும்.*_
நீங்கள் விரும்பிய அனைத்தையும் பெற முடியும்.*_
கவனத்துடனும் நிதானத்துடனும் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள்.*_
ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் செய்யும்பொழுது
எப்பொழுதும் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை
நமது வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.*
முயற்சி செய்து முடியாவிட்டால் சோர்ந்து விடாதீர்கள்!
நீங்கள் எடுக்கும் முயற்சி என்றும் வீணாகாது.*_
நிச்சயம் ஒரு நாள் பல மடங்கு பலன்களை தரும்.*_
நல்ல மனமும் பண்புகளும் இருக்கும் ஒருவரை இறைவன் என்றும் கைவிடுவதில்லை.*_
இதை உங்களிடம் இருந்தால் நீங்கள் தைரியமாக இருங்கள்.
இறைவன் உங்களுடன் இருக்கிறார்!! நல்லதே நடக்கும்!
#ஒரு நாள்