_*கறையைப் பற்றிக் கவலைப்படாத வரை...
சுத்தமாகவே இருந்தது மனது.
எண்ணங்கள் இளமையாக
இருக்கும் வரை
வயது என்பது ஒரு நெம்பர் தான்.
*வார்த்தைகளுக்குள்ளும்*
*வாழ்க்கை இருக்கிறது.*
*வார்த்தைகள் இதமானால்*
*வாழ்க்கை வசமாகும்.*
*வார்த்தைகள் கனமானால்*
*வாழ்க்கை திசைமாறும்.*
#தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு