𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
1K views • 1 months ago
ஒருமுறை ஜெய்ப்பூர் முதல்வர் அவருடைய வாகனத்தில் அணிவகுப்புக்காக வர இருந்தார்
அப்பொழுது அனைத்து காவல்துறையினரும் வழியில் இருக்கும் சிறு கடைகளையும் ட்ராபிக்கையும் சரி செய்தனர்
காவல்துறையினருக்கோ
மிகவும் அவசரமான வேலை
வழித்தடத்தை சீர் செய்வதில்
ஒரு ஏழைப் பெண் சிறிய தள்ளு வண்டியில் கடை போட்டிருந்தாள்
அவளையும் வேறு இடத்திற்கு செல்ல வற்புறுத்தினர் ஆனால் அவள் இரண்டு நிமிடம் பொறுங்கள்
எனது தள்ளுவண்டியில் நான் வைத்திருக்கும் தண்ணீர் சூடாகி விட்டது என்று கூறினாள் ஆனால் காவல்துறையினர் அவற்றை தள்ளிவிட கொதிக்கும் வெண்ணீர் அவள் மீது முழுவதுமாக கொட்டியது திருமணமாகாத பெண் அவளின் பாதி உடம்பு முழுவதுமாக வெந்துவிட்டது
இவள் நிச்சயம் விஜய் ஆளும் மாநிலத்தில் இருந்திருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்காது ஏனெனில்
விஜய் எந்த ஒரு அரசியல்வாதிகாகவும் சாலையை மறிக்கக் கூடாது பொது மக்களை துன்புறுத்தக் கூடாது
என்கிறார் விஜய் 📌📌
விஜய் ஆட்சி செய்யும் மாநிலத்தில் விஐபி கலாச்சாரத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது 📌📌
போதைக்கு அடிமையாவதிலிருந்து விடுபட விஜய் சாலையில் இறங்கி
மாரத்தான் பயணத்தைத் தொடங்குகிறார்... 📌📌
பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப்பண் சிறப்பு
அதிரடிப்படை கொண்டு வந்துள்ளார் 📌📌
#cm vijay 🔥 ##cm vijay #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
12 likes
16 shares