#கவலை வேண்டாம்
எதை பற்றியும் கவலை கொள்ளாதே
நம்மால் அடுத்தவர் துயரத்தில் ஆட்கொள்ள கூடாது என்ற சிந்தனை மட்டும் கொள்.
உங்க வாழ்க்கை கடந்து போகும்.
ஏன் கடந்து போகும் என்று சொல்கிறேன் என்றால்
பிரச்சனை இல்லாத குடும்பமே கிடையாது
ஏதாவது ஒரு வழியில் வரும் போகும்
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
ஒருவருக்கு பண பிரச்சனை
மற்றொருவருக்கு மன நிம்மதி பிரச்சனை
இப்படி தான் இக்கரைக்கு அக்கரை பச்சை.
இனிய காலை வணக்கங்கள்