Thala Annan
700 views •
#😍இனிய மாலை வணக்கம் 😍 #tirunelveli #--- #nellai #indu builders nellai mavattam
#வாழ்த்துக்கள்_நண்பா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர்
திரு வெள்ளத்துரை விஜயலட்சுமி அவர்களின் மகன் திரு கனகராஜ் அவர்கள்.
பிஎஸ்சி கணிதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் படித்த பொழுது எனது கல்லூரி தோழன் இருவரும் ஒன்றாகவே பல முறை திருச்சி சென்று வகுப்புகளில் கலந்து கொண்டு படித்து கணிதம் படித்து தேர்ச்சி பெற்றோம் .
தற்போது அவர் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் .
ஏற்கனவே ஒரு டிகிரி முடித்து அரசு பணியில் உள்ள நிலையில்,
தற்போது பதவி உயர்வுக்காக பி ஏ வரலாறு அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயில ஆசைப்பட்டார்.
திருநெல்வேலி தென்காசியில் எத்தனையோ கல்வி மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கையில் நண்பன் என்ற முறையில் எங்களது சங்கர் கல்வியகத்தை நண்பர் தேர்ந்தெடுத்தார் .
இன்று பி ஏ ஹிஸ்டரி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
நண்பன் சான்றிதழைப் பெறும்பொழுது நானே பட்டம் பெற்றது போன்று பெருமை கொள்கிறேன் .
நண்பன் எந்த காரணத்திற்காக இந்த பட்டத்தை பயின்றாரோ அவர் விரைவில் பதிவு உயர்வு பெற்று மென்மேலும் வாழ்வில் பல வெற்றிகளை சாதனைகள் புரிய எங்களுக்கு சங்கர் கல்வியகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 13 வருடங்களாக திருநெல்வேலி மாநகரிலே சிறப்பாக செயல்பட்டு வரும் சங்கர் கல்வியகத்தில் படித்து அரசு வேலை பெரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருவது எங்களது சாதனையே .
சங்கர் னா சக்சஸ் தானே
Degree க்கு நாங்க கேரண்டி
அட்மிஷன் தொடர்புக்கு
சங்கர் தொலைதூரக் கல்வி மையம்
சங்கர் கல்வியகம்
9486205331 9486505331
திருநெல்வேலி
19 likes
9 shares