#😨தேர்தல் பணியிலிருந்த 2 காவலர்கள் உயிரிழப்பு👮 #📢 ஏப்ரல் 24 முக்கிய தகவல் 🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் (59), மாரடைப்பு காரணமாகப் பணியிடத்திலேயே உயிரிழந்தார். மல்லியகரை காவல் நிலையத்தில் பணிபுரியும் இவர், வாக்குப் பதிவுக்குப் பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை கண்காணித்துக் கொண்டிருந்தபோது, நேற்று (ஏப்ரல் 23, 2026) இரவு காலமானார்