Anitha nagam

• 299 views
திமுகவின் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் affidavit தான் இது. ஊழல் வழக்கு மற்றும் கொலை மிரட்டல் என வழக்குகள் அவர் மீது பதிய பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பது தான் திமுகவின் முக்கியம் குறிக்கோள் என கூறிவிட்டு ஊழல் வழக்கு உள்ள ஒருவருக்கு 2021 இல் வாய்ப்பு கொடுத்து அமைச்சர் ஆகியும் மேலும் 2026 இல் போட்டி இடவும் வாய்ப்பு கொடுத்திருக்கும் ஸ்டாலின் சார் தான் ஊழல் ஒழிப்பு போராளியா ? இல்லை அவர் கொள்ளை அடிக்கும் வியாபாரி ! இதில் ராதாகிருஷ்ணன் மீது 2020 இல் அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து புகார்தாரர்ரை காவலில் வைத்து காயம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் என வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீபத்தில் உங்கள் கனவை சொல்லுங்கள் போன்று குறைகளை கூறுவதற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இப்படி புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடுவோரை தன் அமைச்சரவையில் வைத்து கொண்டு எந்த முகத்தை கொண்டு இப்படி பட்ட திட்டத்தை அறிவித்திருப்பார் @mkstalin ? அப்படியென்றால் புகாரை தீர்த்துவைக்க நீங்கள் திட்டத்தை அறிவிக்கவில்லை..... ! மக்களே ! இதுதான் திமுகவின் உண்மை முகம் வெளியில் ஒன்றும் உள்ளே ஒன்றும் என நடந்துகொள்ளும் ! விழித்துக்கொள்ளுங்கள் ! துரத்தி அடியுங்கள் ! #SayNoToDMK #அனிதா ராதாகிருஷ்ணன் #திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர், திரு, அனிதா ராதாகிருஷ்ணன்.. #திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு, அனிதா ராதாகிருஷ்ணன் கல்யாண மண்டபத்தில், 17/03/2019. ##கையாலாகாத_திமுக #dmkfails #dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் #⚡ஷேர்சாட் அப்டேட்
14 likes
10 shares