உடல்நலம் வாழ வழிமுறை
26 Posts • 1K views
தெரியாத மருத்துவம். எப்படிபட்ட கண் புரை, பூ விழுதல், கண் சிவப்பு, நீர் வடிதல், வீக்கம் 40 வயதில் ஏற்படும் கண் பார்வை மங்குதல் வயதான காலத்தில் ஏற்படும் பார்வை குறைபாடுகள், சிறுவயதில் ஏற்படும் கண் சார்ந்த பிரச்சனைகள் கண்ணாடி அணிதல் போன்ற எல்லா வகை கண் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமைவது இந்த ஓரிதழ் தாமரை. இதனுடன் சின்ன வெங்காயம் ஒரு சிட்டிகை சீரகம் வைத்து இடித்து சாறு பிழிந்து கண்ணில் விட ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் கூட தெளிவான கண் பார்வை மற்றும் கண் புரை கண்ணே தெரியாத நிலைக்கு போகும் அந்த நிலையிலிருந்து கூட மீண்டு வந்திருக்கிறது. இது ஒரு அனுபவ வைத்தியம். என் தாயார் செய்து நான் பார்த்து இருக்கிறேன். சிறுவயதில் எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இதை ஊற்றி விடுவார்கள் அதனால் தான் என்னவோ இதுவரை கண்ணாடி அணியாமல் கண் பார்வை தெளிவாக இருக்கிறது. குறிப்பு இன்றளவும் இதை செய்து வருகிறேன். சற்று நேரம் எரிச்சல் இருக்கும் அவ்வளவு தான் ஆனால் ஆயுள் முழுவதும் கண் பளிச்சுனு தெரியும் 80 வயதானாலும் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இல்லை. #கண் #கண் #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை #உடல்நலம்
9 likes
5 shares
கோவிட்டு 19 கட்டாயப் பரப்பூசி...... ( அந்த கருமத்துல என்னென்ன சேர்க்கைன்னே யாருக்கும் தெரியல ) ...... ரத்தத்தில் இருந்து, கெமிக்கல் மருந்துகளால் சேர்ந்த கழிவுகளை நீக்க #அகத்திகீரை --வாரம் இரண்டு நாட்கள் (மட்டும் ). [{அகத்திக்கீரை, பலகாலமாக மருந்து மாத்திரை எடுத்தோர் தங்களது ரத்தத்தில் /உடலில் சேர்த்து வைத்த கெமிக்கல் மருந்து/மாத்திரை கழிவுகளையும் நீக்கும் தன்மையுடையது.}] குளறுபடியான (DNA ) மரபணு சீராக #வில்வ_இலை (முடிந்தால் பச்சையாக ஓரிரு இலைகள் மென்று உண்ணலாம் ) அல்லது ஒரிஜினல் தயாரிப்பு வில்வப் பொடி (சூரணம் ) 48 முதல் 60 நாட்கள் தொடர்ந்து எடுங்க. நிச்சயம் மருந்து கழிவுகள் நீங்க வாய்ப்பு உள்ளது நம்புவோர் மட்டும் நம்பலாம்..... மேலும்,..... மாரடைப்பு சம்மந்தப்பட்ட ஆத்திர அவசரத்திற்கு Dr. பக்தவச்சலம் அவர்கள் சொல்லும் #Loading_dose மாத்திரைகள் மற்றும் அவர்கள் சொல்லும் #Rescue_remedy ஆகியவை கைகொடுக்கும்..... நன்றி. #udalnalam #udalnalam #udalnalam #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை
13 likes
11 shares