உலகை காத்தருளும் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #
448 Posts • 237K views
*உபன்யாசம் லிங்க் பாசுரத்திற்கு அடுத்து உள்ளது * ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம ஞாயிற்றுக்கிழமை 11/1/26 மார்கழி-27 சித்திரை நவமி மார்கழி மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள் திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் பராசர பட்டர் அருளிச்செய்த்து நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருக்ஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தமத்யா பயந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய: உய்யக்கொண்டார் அருளிச்செய்த்து அன்னவயற்புதுவைஆண்டாள் * அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! * தொல்பாவை பாடிஅருளவல்லபல்வளையாய்! * நாடி நீ வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம் * நாம்கடவாவண்ணமேநல்கு. கூடாரைவெல்லும்சீர் கோவிந்தா! * உன்தன்னைப் பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம் * நாடுபுகழும் பரிசினால்நன்றாகச் * சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே * பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம் * ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு * மூடநெய்பெய்து முழங்கைவழிவாரக் * கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2) [https://youtu.be/qsGkF7ymtEg #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் https://www.youtube.com/live/K1aznPdw24Y?si=mgXJzf5_YxZMWrYn ஸ்ரீ மதே ராமானுஜாய நம. மார்கழி மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவங்கள் பெரிய நம்பிகள் ஸ்ரீ ரங்கம் 19/12/25 தொண்டர் அடி பொடியாழ்வார் மண்டங்குடி 19/12/25 பெரிய நம்பிகள் திருவரசு தஞ்சாவூர் பசுபதி வரதராஜ பெருமாள் கோயில் 19/12/25 அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்ரீ ரங்கம் 25/12/25 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937
22 likes
24 shares
கூரம் ஸ்ரீ கூரத்தாழ்வான் விடையாற்றி 2ம் நாள் அடியேன் கிளி கைங்கர்யம் ❤️🙏❤️ Kooram sri koorathalwan vidaiyatri 2m nal utsavam adiyen kili kaingaryam ❤️🙏❤️ #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
23 likes
18 shares