அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 4
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். மேலும் படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
அரசாணை வழங்கப்பட்ட இடத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் எழுச்சியுடன் நடைபெறுவதற்கு அரசின் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் தற்போது உள்ள ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய நடைமுறை பின்பற்றப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#📺அரசியல் 360🔴 #AIADMK