🙏🪔 வசந்த பஞ்சமி திதி வாழ்த்துக்கள் 🪔🙏
6 Posts • 1K views
🦚வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜை 🌷🙏 🦚சரஸ்வதி தேவிக்கு உரிய காயத்ரி மந்திரம், நாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்லோகம்! 🌹 🦚சரஸ்வதி_காயத்ரி_மந்திரம்: 🌹 ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத் 🦚சரஸ்வதி_துவாதச_நாம_ஸ்தோத்ரம் 🌹 ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீ ததா கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ ஏகாதசம் க்ஷúத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ ப்ராஹ்ம்யா: த்வாதச ;நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர: ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ. 🦚சரஸ்வதி_ஸ்லோகம்: 🌹 🦚சரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ரிதிஸ்திதாம் கண்டஸ்த்தாம் பத்மயோநேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம் அனைத்து உயிர்களின் இதயத்திலும், தனது கணவரான பிரம்ம தேவனது கழுத்தில் இருப்பவளும், சந்திரனுக்கு எப்போதும் பிரியமுள்ளவளுமான ஸ்ரீ சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன். 🦚மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம் ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதி த்வம்ஸ காரிணீம் நல்லறிவினையும், உயர்ந்தவையெல்லாம் தருபவளும், தூய்மையானவளும், கையில் வீணையுடன் விரும்பிய அனைத்தையும் தருபவளும், ஐம் என்னும் பீஜம் போன்ற மந்திரங்களில் ப்ரியமுள்ளவளும், தரம் தாழ்ந்த புத்தியுடையவர்களை நாசம் செய்பவளாகவும் விளங்கும் சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன். 🦚ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம் ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம் நல்ல ஒளியாக இருப்பவளும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவளும், வெண்மையானவளும், வீடு பேறு அருளுபவளூம், மிக அழகான அங்கங்களை உடையவளும், எப்போதும் மங்களத்தை அருளுபவளுமான சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன். 🦚பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம் ஆதித்ய-மண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம் தாமரையில் அமர்ந்திருப்பவளும், சிறந்த காதணிகளை அணிந்தவளும், வெண்மையான நிறத்தவளும், மனதிற்கு சந்தோஷத்தை அருளுபவளூம், ஸுர்ய மண்டலத்தில் வசிப்பவளும், மஹாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளுமான சரஸ்வதியை நமஸ்கரிக்கிறேன் இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸுரதிந்து ஸமப்ரபாம் ஸரஸ்வத்யுவாச:, வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே இவ்வாறாக பிருஹஸ்பதியால் ஒரு மாதம் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட சரத்கால சந்திரன் போன்ற ஒளியுடன் கூடிய வாக்தேவி அங்கு பிரத்யக்ஷமாகிறாள். அப்போது அவள், "உனக்கு மங்களம் உண்டாகட்டும், உனது விருப்பத்தை கேள்" என்று கூற; ப்ருஹஸ்பத்யுவாச:, யதி மே தேவி ஸ்ம்யக் ஞானம் ப்ரயச்சமே பிருஹஸ்பதியும், "ஹே தேவி எனது விருப்பங்கள் எல்லாம் நல்ல அறிவு மட்டுமே, அதை அருளுங்கள்" என்கிறார். ஸரஸ்வத்யுவாச, இதம் தே நிர்மலம் க்ஞானம் அக்ஞான திமிராபஹம் ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தெளதி ஸம்யக் வேதவிதோ நர: லபதே பரமம் க்ஞானம் மம துல்ய பராக்ரமம் த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா தேஷாம் கண்டே ஸதா வாசம் கரிஷ்யாம ந ஸம்ஸய: சரஸ்வதியும், "அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கும் தூய ஞானத்தை உனக்குத் தருகிறேன். மற்றும் இந்த ஸ்லோகத்தை படிப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைவர். காலை-மதியம்-மாலை ஆகிய மூன்று வேளையும் யார் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் வாக்கில் நானிருப்பேன்" என்கிறார். இவ்வாறு சகல வித்யைகளையும், ஞானத்தையும் அருளும் அன்னை மஹா-சரஸ்வதியின் சரணாரவிந்தங்களைப் பணிந்து, ஞானதேவி நம் சொல், செயல், சிந்தனைகளை சீர்படுத்த வேண்டுவோமாக. 'அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரே நாராயணா' 🌹 தேவி சரணம் ! அன்னை கலைமகள் சரணம்! 🌷🙇 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏அம்மன் துணை🔱 #🌟 வசந்த பஞ்சமி வாழ்த்துகள் 📚 #🙏பெருமாள்
20 likes
52 shares