thuckalay
68 Posts • 1K views
தூத்துக்குடி தாளமுத்து நகர் கீழ அழகாபுரியைச் சேர்ந்த கொத்தனார் மற்றும் லோடுமேன் முத்து சுகுமார் (24). நேற்று இரவு மீன்பிடி துறைமுகத்தில் லாரியின் அடியில் படுத்து உறங்கியபோது, நள்ளிரவில் லாரி டிரைவர் அதை அறியாமல் எடுத்துள்ளார். இதனால் லாரி டயர் அவர் மீது ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் ராஜசேகர் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #vairal #worldaccident #india #tamilnadu #thothukkudi #thalamuthunagar #alagapuri #harpar #lorryaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DP4PkVmk2TP/?igsh=MTc3Y2V4cjdoM2QyYg== #விபத்து #accident #thoothukkudi #accident #விபத்து
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
16 likes
11 shares