சென்னை
3K Posts • 3M views
#சென்னை #கண்ணகிநகர் மக்கள் கண்ணகி நகரின் பிரதான சாலை நுழைவாயில் இது...📌 ஒவ்வொரு வருடமும் இதே பிரச்சனை தான்... 📌 மழை நீர் வடிகால் இன்னும் சீரமைக்கப்படவில்லை.. 📌 மேலிடத்தில் புகார் தெரிவித்தோம் ஆனால் அதற்கு நடவடிக்கை எடுப்பதே இல்லை இந்த அரசாங்கம் ... 📌 கழிவு நீர் சாலையில் தேங்குவதற்கு முதல் காரணம் பாதாள சாக்கடைகள் தூர்வாராமல் இருப்பதே முதல் காரணம்.. 📌 பாதாள சாக்கடைகள் மூடிகள் உடைந்தால் கூட மாநகராட்சியில் நாங்கள் புகார் தெரிவித்தால் அவர்கள் அதை கண்டு கொள்வதே இல்லை📌 போட்டோ எடுத்து மட்டும் செல்கிறார்களே தவிர ஆனால் வேலை மட்டும் நடப்பதில்லை 📌 நான்காண்டுகளாக இதே பிரச்சினை தான்... 📌 நுழைவாயிலும் இது போன்று தான் உள்ளது நகரத்திற்கு உள்ளும் இதே நிலைமைதான் அனைவரும் வீட்டிற்குள்ளும் சாக்கடை நீர்...📌 உதவி பொறியாளரிடம் நாங்கள் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால் மாத கணக்காக இந்த வேலைகளை நடத்தாமல் விட்டு விடுகின்றனர்... 📌 இனிமேல் தான் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் இது போன்ற அலட்சியமாக இருப்பது திமுக ஆட்சியின் அலட்சியப் போக்கு என்று மக்கள் குறை கூறுகின்றனர்.... 📌 #சென்னை #கண்ணகிநகர் சென்னை ##நாசமாப்போன_4000கோடி ##DMK_betrays_Tamilpeoples ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
12 likes
10 shares