SDSSelvam
605 views • 2 days ago
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய பண்பினை உலகிற்கு கொடுத்தவன் தமிழன். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை நிரூபித்து காட்டியது நம் அஇஅதிமுக அரசு. அகதிகளாய் தமிழகம் வந்த அனைவருக்கும் அஇஅதிமுக அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை நினைவு கூறுவோம்.
#WorldRefugeeDay #WelfareSchemes #AIADMK #AMMA #MGR #EPS #EDAPDIYAR #SDS #SDSSELVAM #Refugee #Srilank #refugee #srilankan refugee #😔 உலக அகதிகள் தினம் 😢 #📺அரசியல் 360🔴
9 likes
14 shares