தாவரம் தெரிந்துக்கொள்வோம்

2 Posts • 669 views
-
927 views 4 months ago
#மரங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் #மரங்களை_பற்றிய_அறியதகவல் 1.போதி மரம் என்பது அரச மரம். 2.அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும். 3.இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.* 4..நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.* 5..வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.* 6..வாகை மரத் தழை வாயு போக்கும்.* 7.மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.* 8..பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.* 9.மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.* *மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,* *ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,* *ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,* *இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது. *அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,* *மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.* மரம் நடுவோம் மழை பெறுவோம்.
11 likes
16 shares