அன்பான பரலோகப் பிதாவே,
இந்த நாளை தந்ததற்காக உமக்கு நன்றி.
என் பாதைகளை நீர் வழிநடத்தி,
என் மனதில் சமாதானத்தையும் நம்பிக்கையையும் நிரப்பும்.
நான் செய்யும் எல்லா காரியங்களிலும் உமது கிருபை என்னோடு இருப்பதாக.
என் குடும்பத்தையும், நான் நேசிப்பவர்களையும் பாதுகாத்தருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 🙏✝️
#✝️இயேசுவே ஜீவன் #⛪கிறிஸ்தவம் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்