Om Muruga on murugaaa

1K Posts • 4M views
saravanan.
826 views 20 days ago
#om Murugaa. சனிக்கிழமை வளர்பிறை சஷ்டியின் சிறப்புகள் அதன் விரத முறைகள்🌹 * வளர்பிறை சஷ்டி முருகப்பெருமாறுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால், மன அமைதி, உடல் நலம், வெற்றி கிடைக்கும். எதிர்மறை சக்திகள் நீங்கி, நல்ல சக்திகள் அருள்புரியும். குழந்தைப்பேறு, கல்வி, தொழில், நிதிநிலை ஆகியவற்றில் முன்னேற்றம் கிடைக்கும். * முருகன் அருளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் மற்றும் திருப்தி நிலவூம். காலை விரைவில் எழுந்து சலானம் செய்ய வேண்டும். முருகப்பெருமானை சுத்தமான மனதுடன் வழிபட வேண்டும். பழம், பால், பச்சரிசி, பன்னீர், பால் அபிஷேகம் செய்து வழிபடவும். 'ஓம் சரவணபவா' அல்லது 'ஓம் முருகா' என ஜபிக்கவும். உபவாசம் இருந்து மாலை அல்லது இரவில் பழங்கள் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். * எல்லா தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும். * எதிரிகள் தொந்தரவு விலகி, பாதுகாப்பு கிடைக்கும். * குடும்பத்தில் அமைதி நிலவும். * கடன் தீர்ச்சி மற்றும் நிதி வளர்ச்சி உண்டாகும். * குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் சிறப்பு கிடைக்கும். * ஆரோக்கியம் மேம்பட்டு, நீண்ட ஆயுள் கிடைக்கும். *முருகன் அருளால் அனைத்து இச்கைகளும் நிறைவேறும். வேல்! வேல்! வெற்றி வேல்! அரோஹரா!
24 likes
23 shares