😱கோயிலில் துயர சம்பவம்: 8 பேர் பரிதாப பலி😨

• 270K views
பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மா ஷீத்லா(Maa Sheetla) கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலியான நிலையில், அடுத்த துயரம் ஏற்பட்டுள்ளது #😱கோயிலில் துயர சம்பவம்: 8 பேர் பரிதாப பலி😨
33 likes
2 comments 29 shares