அடுத்தவர் நலம்

8 Posts • 9K views
Radha
1K views 25 days ago
விடிகின்ற ஒவ்வொரு பொழுதும் இன்னொரு வீடே கதி குடும்பத்துக்கு சாப்பிடுவதற்கும் இன்னொரு வீட்டில் குடி வந்தவர்களை வினையிழுப்பது வீட்டு வீட்டுக்காரர் தன் வீட்டுக்கு குடி வந்தவர்களை இன்னொரு வீடே கதி குடும்பத்தை படுத்த சொல்லி அவர்கள் அந்த வீட்டுக்காரரை காவாளித்தனங்கள் கேடுகள் மோசமான வேலைகளை பண்ணு என்று ஒருவருக்கு ஒருவர். சொல்லி இரு வீடும் பண்ணும் அநியாயங்களுக்ககு பிறரை தனக்கு வேண்டியவர்களை ஏவி எத்தகைய கெடுதல்களையும் பண்ணிக்கொண்டு ஒரு பொழுது விடிந்தால் பிறரை தேவைகள் இன்றி அவசியம் இன்றி வாடகை கொடுத்து பிற வீட்டுக்கு வந்தவர்களை / தன் வீட்டுக்கு குடி வந்தவர்களை இரு வீடும் இன்னது தான் பண்ணனும் மனிதருக்கு மனிதர் இன்ன இது பண்ணக்கூடாது இன்றி வீட்டில் இந்த கேடான வேலைகளை பார்க்கும் மருமகளை அந்த வீட்டு மாமியார் நீ குடும்ப பொம்பளை இதெல்லாம் தேவையா பிறர் குடும்பம் அழிப்பது இன்னொருத்தி கணவரோடு பேசி சொன்னது கேட்க வைப்பது வீட்டுக்காரருக்கு யோசனை சொல்லி உன் பேச்சை கேட்க வைப்பது வெளில வேலை செய்யவந்தவனை ஏவுதல் நீ மருமகள் இதே வேலையாக இருந்து அவர்கள் வாழ்க்கையில் அடிப்பது இந்த குடும்பம் எப்படி நல்லா நிம்மதியாக இருக்கும் அவர்கள் வயிற்றில் வேலையை கெடுத்து அடிப்பது பல்வேறு வேதனைகள் செய்வது எந்நேரமும் ஆண்டுக்கணக்கில் கண்காணிப்பது எந்நேரமும் பிறரை வேதனைப்படுத்துவது என்று இருப்பது இதெல்லாம் இந்த குடும்பம் நிம்மதியாக இருக்க முடியாது செய்ய வேண்டாம் என்று சொல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கண்ணீர் வடித்து வேண்டட்டும் என்று உடந்தையாக இருக்கிற மாமியார் அதைவிட மும்மரமாக கணவன் இப்படி ஒரு பொம்பளை தேவையே இல்லாமல் யாரோ ஒரு வீட்டுக்கு குடி வந்தவர்களை தனக்கு ஒரு தீங்கும் செய்யாதவருக்கு இவ்வளவு கெடுதல்களை நடத்தி கொண்டே இருக்கிறாள் விடியும் பொழுதுகள் எல்லாம் காசு பணம் ஆள்பேரு இல்லாத குடும்பத்தை சித்திரவதை வேதனைகள் பல செய்து கொண்டு அதை முட்டுக்கொடுக்க நியாயமானவையாக இல்லாதவைகளை செய்து கொண்டு அதற்கு தனக்கு மற்றவரை வேண்டியவர்களாக்கி வழி வகை செய்து கொண்டு கடவுளை தவிர ஆளில்லாதவர்களை நரகப்படுத்தியே ஆண்டுக்கணக்கில் நாட்களெல்லாம் போக்குகிறார்கள் இவர்களுக்கு வேதனைகளே இன்றி தன் கண்ணில் கண்ணீர் உள்ளது என்பதே இல்லாமல் பொழுது போகிறது அளவுக்கு மீறிய சொத்துக்கள் பணமும் வசதிகளும் சௌகரியங்களும் வைத்துக்கொண்டு இப்படி வறியவர்கள் ஆளில்லாதவர்களை அவர்கள் பாடு அவர்கள் வீடே கதி என்று தன் பொழப்பை பார்த்து கொண்டு சிவனேன்னு வாழ்பவர்களை கஷ்ட்டப்படுத்தி எல்லோரையும் தான் பண்ணும் அக்கிரமங்களுக்கு துணையாக்கி வைத்துக்கொண்டு அட்டூழியமாக எந்நேரமும் பிடிங்கி தின்று பல்வேறு இன்னல்கள் செய்து தன் பலத்தை வைத்து நரகப்படுத்தி தான் தன் குடும்பம் நிம்மதியாக வாழ்கிறார்கள் #அடுத்தவர் வலி உணர்தல் வேண்டும் 💯😍 #அடுத்தவர் வீடு கதி / அவரவர் வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடாமல் அழிப்பது / அவரவர் வேலையை மட்டும் அவரவர் பாராமல் இன்னொரு வீடே கதி
14 likes
8 shares