#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லி மழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : முதல்-திருமுறை.
பண் : தக்கராகம்.
நாடு : சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.
தலம் : திருப்பாச்சிலாச்சிராமம்.
சுவாமி : மாற்றறிவரதர், சமீவனேசுவரர், பிரமபுரீசுவரர்.
அம்பாள் : பாலாம்பிகை, பாலசௌந்தரி.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - தக்கராகம்.