S. Ramachandran
588 views • 4 months ago
எங்கு பார்த்தாலும்.....
காரில் கடத்திய 200 கிலோ குட்கா பறிமுதல்: 4 இளைஞர்கள் கைது
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் குமார்(25), சரவணன் சிங்(23), கோதா சிங்(26), ராமாராம்(21), என்பதும், இவர்கள் பெங்களூருவில் இருந்து காரில் குட்காவை கடத்தி வந்து சென்னை, புறநகர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
#கடத்தல் #போதை பொருட்கள்
16 likes
10 shares