ஜெய் ஹிந்த் ஹிந்த்

1 Post • 976 views
Francis a tet
661 views 4 days ago
இந்திய குடியரசுத் தலைவர் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்கும் ஆளுநர். இவர்களுக்கு இரண்டு பேருக்குமே மிக மிக நாட்டை சிறந்த வழியில நடத்துவதற்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஊழலால் மட்டும் மிகப்பெரிய அளவில் இந்தியாவிற்கு பெரிய இழப்பு . ஊழல் செய்யும் உத்தமர்களின் நாடினால் எது வேண்டாலும் நாங்கள் சந்திக்க தயார் அதுதான் உயர்நீதிமன்றம். அங்கு சென்றாள் உடனே முடிக்க மாட்டார்கள் அதை ஆறு மாதம் அல்லது ஐந்து வருடம் கழித்து தீர்ப்பு. முக்கியமாக எல்லாம் நோட்டு கொடுத்தாள் அல்ல நான் கேட்கிறேன் இதெல்லாம் எதற்கு உயர்நீதிமன்றம் எத்தனை அப்பாவிகளின் பசி பட்டினின்றி உழைத்துக் கொடுக்கும் பணத்தை இவர்கள் சர்வ சாதாரணமாக சொகுசு வாழ்க்கைக்கு அப்பாய் மக்கள் பலியாடா. நேபாளத்தில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது ஆனால் இவர்களிடத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது ஆனால் ஒருத்தர் முன்னின்று வந்து கொடுத்தார்களா எல்லா அப்பாவி மக்கள் பணம் தானே கொடுக்கப்பட்டது அங்கு முதலில் நம் மக்கள் திருந்த வேண்டும் இலவசங்கள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளை மக்களை இன்னும் சோம்பேறி ஆக்குவது. ஜனாதிபதியையும் ஆளுநரையும் கேட்பது உங்களிடத்தில் என்ன தான் தீர்வு கண்டது இதுவரைக்கும் ?? #jai hind 🇮🇳
5 shares