எலியும்🐭பூனையும்😻
17 Posts • 218K views
-
961 views
#யானை & பூனை யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் - இதன் அர்த்தம் என்ன? தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகவே பலுக்கப்பட்டு வரும் பழமொழிகளில் இதுவும் ஒன்று! யானைக்கு ஒரு காலம் வந்தால்... பூனைக்கு ஒரு காலம் வரும் .என்பது தவறு. ஆ + நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ + நெய்க்கு ஒரு காலம் வரும்.. என்பதே சரி. இங்கு. .. ஆ நெய் = பசுவின் நெய் பூ நெய் = தேன். அதாவது பசுவின் நெய்யை அதிகமாக உட்கொண்டு உடல் கொழுத்தால் , பூவின் நெய்யான தேனை மருந்தாக உட்கொள்ள வேண்டிய காலம் வந்தே தீரும் - என்பது இதன் பொருள். ##காலை வணக்கம்##
16 likes
17 shares