பாம்பு புத்துல பால் ஊத்துவது பற்றி

8 Posts • 62K views
MUTHUPANDIAN RAMKUMAR
895 views 1 months ago AI indicator
#பாம்பு பாம்பு வந்தால் ...? மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளின் ஒரு பகுதியே கனவுகளாக வெளிப்படுகிறது. பாம்புகளை அடிக்கடி கனவில் பார்ப்பது ஒரு வகையில் நல்லது என்று சொல்கிறார்கள் ... 1.ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். 2.இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். 3.பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். 4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். 5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். 6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். 7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். 8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம். இதேபோன்று கனவில் கரும்பூனையை (முற்றிலும் கருப்பாக இருக்கும் பூனை) பார்ப்பதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கனவில் மட்டுமின்றி சாதாரணமாகவே அதுபோன்ற பூனையைப் பார்ப்பது நல்லதுன்னு சொல்லறாங்க ஆனால் இது எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை.....! - மகிழா. 💃 - பகிர்வு பதிவு. 🌹🌹🌹🌹🌹🌹 #பாம்பு புத்துல பால் ஊத்துவது பற்றி #பாம்பு
11 shares