Sri kailash Women college
849 views • 22 days ago
✨*ஸ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி, தலைவாசல்*
"கோடை வெயில் கொளுத்தும் நேரம்… ☀️
தாகம் துடிக்கும் பறவைகளின் வேழம்… 🐦
ஒரு கிண்ணம் தண்ணீர் வைத்தால் போதும்… 💧
ஒரு உயிர் நம்மால் காப்பாற்றப்படும்! ❤️"
"*நீரின்றி அமையாது உலகு*"
🕊️🍃 இயற்கை சார்ந்த சமூக பொறுப்பை செயலால் நிரூபிக்கும் வண்ணம் நமது ஶ்ரீ கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள்,
கோடை வெயிலில் தாகத்திற்காகவும் உணவிற்காகவும் துடிக்கும் பறவைகளுக்காக
தண்ணீர் மற்றும் தானியங்களை வழங்கி
உயிர்களை காக்கும் உயரிய பணியினை செய்கின்றனர். இந்நிகழ்வு சுற்றுசூழலை காக்கும் விழிப்புணர்வு குணத்தை வளர்க்க வழி வகுக்கிறது.
🕊️✨# ##Womens #womens day #Srikailashwomenscollege பறவைகள் வாழட்டும் – இயற்கை வளமாகட்டும்!
10 likes
14 shares