பிழைகள் பொறுத்திடுவாய் பிள்ளைகளைக் காத்திடுவாயம்மா!
களைகள் எடுத்திடுவாய் கண்ணின் மணி என்றிடுவாயம்மா!
விலைகள் கொடுத்து விட்டோம் வினைகள் அழித்திடுவாயம்மா!
மலைகள் தகர்த்திடுவாய் மக்களைக்
காத்திடுவாய் முத்தாரம்மா!
#குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #🙏ஆன்மீகம் #🙏கோவில்