சத்தீஸ்கரின் சிங்கிதரி பகுதியில் உள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. பாய்லர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
#😨பிரபல நிறுவனத்தில் விபத்து: 9 பேர் பலி😱