Failed to fetch language order
பெருமாள் சுவாமி
4 Posts • 2K views
ஸ்ரீ (969)🙏🙏🌹🌹🙏🙏 கருட காயத்ரி மந்திரம் கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. சக்தி தரும் கருட மந்திரம் ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்... தத்புருஷாய வித்மஹே ஸீபர்ண பக்ஷாய தீமஹீ தன்னோ கருட ப்ரசோதயாத் . 🙏🙏 #பெருமாள்
15 likes
22 shares
ஸ்ரீ (969) #பெருமாள் நெல்லை Getwell தன்வந்திரி மகாவிஷ்ணு வருஷாபிஷேக விசேஷ வஸ்திர ஆபரண அலங்கார தரிசனம் ஓம் நமோ தன்வந்த்ரயே நமஹ. . 31.1.26. Thirunelveli.
46 likes
109 shares