Dmk Vadasery
746 views • 8 days ago
*உலகத் தமிழர்களின் பெருமையாக விளங்கும் திருவள்ளுவரின் பிரம்மாண்ட சிலை, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய அடையாளமாக உள்ளது.*
#💪தி.மு.க ##DMKITWing #dmkkanniyakumari #வடசேரி பகுதி திமுக🖤❤
*ஆனால், இரவு நேரத்தில் அந்த சிலை போதிய ஒளியின்றி இருட்டில் மூழ்கிக் காணப்படுவது வேதனையளிக்கிறது.*
*கன்னியாகுமரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சரும் ஒருவரே இருக்கும் நிலையில், இந்த அடிப்படை விஷயத்திற்குக் கூட தீர்வு காண முடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது.*
*தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய இடத்தில் அலட்சியம் தொடர்ந்தால்,* *அது நிர்வாகத்தின் தோல்வியாகவே பார்க்கப்படும்.*
*"60 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்று பெருமை பேசுவதற்கு முன், தமிழரின் அடையாளச் சின்னங்களின் பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டாமா?*
*திருவள்ளுவர் சிலை வெறும் சுற்றுலாத் தலம் அல்ல; அது தமிழர் நாகரிகத்தின் அடையாளம். அதை இருட்டில் விடாமல், ஒளிரச் செய்வதே அரசின் கடமை.*
7 likes
14 shares