முள்ளிவாய்க்கால் நினைவு தூண்

• 145K views
palraj
4K views 29 days ago
இந்த கொடூர நினைவுகள் ஆழமாக அதில் பாதிக்கிறது மனதை ... செதுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிலையின் வடிவமும், வெறும் வடிவம் மட்டும் இல்லை ....உண்மை... உணர்வு... கண்கள் நீர் நிரம்பி நின்றது.... பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர்.. மறக்கமுடியுமா.....இல்லை மருக்கமுடியுமா.....???? #முள்ளிவாய்க்கால் நினைவு தூண்
78 likes
38 shares