ஆறு

417 Posts • 338K views
-
544 views 12 hours ago
நதிக்குச் செல்லும் பாதை தெரியாவிட்டால், அது ஓடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. அதுபோல,வாழ்க்கையில் வழி தெரியாவிட்டால், வாழ்வதை நிறுத்திக் கொள்ளாதே.! தோல்விகள் என்பது உங்களைத் தூங்க வைக்கப்பாடும் தாலாட்டு அல்ல, நீங்கள் நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்..!! பழுத்த பழமாக இருந்தாலும் மிளகாய் இனிப்பதில்லை. பச்சை நிறத்தில் காய்கள் என்றாலும் கொய்யா கசப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் இதுபோலத்தான்..!! சுக்கு நூறாக உடைந்த பிறகும் தனி ஒருவராக தன்னை மீண்டும் உருவாக்கி கொள்ள தெரிந்தவரை விட பலமானவர் எவரும் இல்லை.....!!! நம்மால் செய்ய முடியாததை, கடைபிடிக்க முடியாததை, பிறரிடமும் எதிர்பார்க்க இயலாது...! #நதி
10 likes
11 shares