இன்றைய தினம், சாத்தான்குளம் காவல் மரண வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.
ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் நடந்த 30-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களை மறைக்கவோ, “Sorry மா” என வெறும் வார்த்தைகளால் கடக்க முயன்ற ஸ்டாலினைப் போல் அல்லாமல், இந்த மன்னிக்கமுடியாத குற்றத்திற்கான உரிய நடவடிக்கையை ஒளிவு மறைவின்றி எடுத்து, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial அரசு.
அந்த நடவடிக்கையின் ஊடாக நடைபெற்ற நீதி விசாரணையின் படி உயிரிழந்தோருக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் தீர்ப்பு வரும் என நம்புவோமாக!
#edappadiyar #AIADMK #எடப்பாடியார் வழியில் என்றும்