sinthanay thuligal.

• 16K views
saravanan.
756 views 2 months ago
🤔 *சிந்தனை துளிகள்* 🤔 நாளின் முடிவில்... #sinthanay thuligal. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் யார் என்பதே முக்கியம்.* நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் எப்படி காணப்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *உங்களைத் திரும்ப நேசிப்பவர் யார் என்பதே முக்கியம்.* யாரை நீங்கள் கவர்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்களாக இருப்பதே முக்கியம்.* என்ன தவறாக நடக்கிறது என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன சரியாகச் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.* வாழ்கையில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது முக்கியமல்ல, *நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதே முக்கியம்.* நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமல்ல, *அதை நீங்கள் எவ்வளவு நிறைவாக வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
14 likes
15 shares
saravanan
711 views 3 months ago
#sinthanay thulirgal *சிந்தனை துளிகள்* 🤔 *மரணம் எங்கும் இருப்பது!* ஆனால், அது தனக்கில்லை என்று தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்... மனித மனதின் மாபெரும் ஆழமான மோசடி இதுதான்... *மரணம் பற்றிய உண்மையை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதவரை, அந்த மோசடியில் தான் அகப்பட்டுக் கொள்வோம்..!!* *--ஓஷோ* 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
10 likes
11 shares
saravanan
570 views 4 months ago
#sinthanay thulirgal தெரியாதவனும்.*_ _*சிந்திக்கத் தெரியாதவனும்.*_ _*வாழ்வில்*_ _*சிறப்பு பெறுவதே இல்லை.*_ _உண்மையைப் பேசி_ _வாழ்வதே_ _சிறந்ததொரு தர்மம்._ _பொருத்தமாகப் பொய் பேசக் கூடியவர்கள் தான் கடைசி வரை யோக்கியவராகவே‌ இருந்து வருகிறார்கள்._ _*நீங்கள் கோபமாக இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் அம்புகளாகின்றன.*_ _*நீங்கள் கவனத்துடன் இருக்கும்போது,*_ _*உங்கள் வார்த்தைகள் பாலங்களாகின்றன.*_ _பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை பொறுமையாக தான் கற்றுத் தருகிறது இந்த வாழ்க்கை._ _*ஒவ்வொரு அமைதியான வாழ்க்கைக்குப் பின்னாலும் ஏராளமான தியாகங்கள் உள்ளன.*_ _உங்கள் மன அமைதிக்கான திறவுகோலை மற்றவர்கள் பிடித்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்._
10 likes
12 shares