இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

4K Posts • 7M views
SHEIK 🌺KSN🌺
9K views 1 days ago
மக்ரிப் நேரத்திலிருந்து இரவு நேரம் ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில் குழந்தைகள் வெளியே தனியாக விளையாட விடக்கூடாது. அவர்களை வீட்டுக்கு கூப்பிட்டு, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சூரியன் மறைந்ததும் ஷைத்தான்களும், தீய ஜின்களும் பூமியில் அதிகமாக நடமாடுகிறார்கள். அதனால் குழந்தைகளை பாதுகாக்க சொல்லப்பட்டுள்ளது. மக்ரிப் அதான் கேட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு வர சொல்லுங்க வீட்டு கதவை மூடுங்க, அல்லாஹ்வின் பெயரால் சொல்லுங்க குழந்தைகளுக்கு ஆயத்துல் குர்ஸி, மூன்று குல்கு வல்லாஹு சூராக்கள் ஓதி ஊதுங்க. பகல்ல விளையாடுவது தப்பில்லை. வெளிச்சம் இருக்கும்போது, பாதுகாப்பான இடத்தில் விளையாடலாம். ஆனா இருட்டியதும் வீடுதான் பாதுகாப்பான இடம். இறைவா! எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாயாக" — ஆமீன்.! 🤲 நம்ம வீட்ல இருக்குற குட்டீஸை இன்றையில் இருந்து மக்ரிப்க்கு முன்னாடியே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க. இன் ஷா அல்லாஹ். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
102 likes
84 shares