Makkal Mugam
676 views • 28 days ago
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
சுதந்திரப் போராட்ட வீரர் "வாளுக்கு வேலி அம்பலம்"அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நகரம் பட்டி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் "வாளுக்கு வேலி அம்பலம்"அவர்களின் திரு வுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பொற்கொடி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழந்தை ராணி, (சிவகங்கை) சீனிவாச சேதுபதி(திருப்பத்தூர்),இளங்கோவன்(மானாமதுரை),ஆகியோர் முன்னிலையில் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.உடன் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், சிவகங்கை வருவாய்கோட்டாட்சியர் செல்வி ஜேஃபி கிரேசியா,வாரிசுதாரர்கள் செல்வராஜ் ,கண்ணதாசன், வழக்கறிஞர் கலைமணி அம்பலம், உட்பட பலர் உள்ளனர்
14 likes
16 shares