👨‍👩‍👧‍👦 உலக பெற்றோர் தினம் ❤️

• 5M views
#பொய் சொல்லல உண்மை தான்; நம்மில் பலபேரு ரெம்ப துன்பம் வரும் போது இப்புடி வாழ்றதுக்கு பதிலா பேசாம செத்துடலாம் னு சொல்வாங்க..... #அப்புடி சொல்றவங்களுக்கு உண்மையாவே இறப்பு வரும் போது சந்தோசம் வரணும் தான...But பயடுவாங்க அழுவாங்க.... அந்த மாதிரி இந்த உலக வாழ்வை வெறுத்துட்டேன் தூய உன் திருவடிக்கு வர விரும்புகிறேன்...மற்றவர்களை போல் சும்மா பொய் சொல்லவில்லை.உண்மையாகவே உன் திருவடிக்கு வருகிறேன் பூம்புகலூர் புண்ணியனே என நெஞ்சுருக விண்ணபிக்கின்றார் அப்பர் பெருமான்..சிவசிவ #அப்பாடல்; பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய் பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல் மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய் மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர் ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய் அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே. #வன்தொண்டர் நாமம் வாழ்க #அம்பலத்தரசன் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
1450 likes
15 comments 581 shares