tnspc_tamilquiz
507 views • 13 hours ago •
மலையடிப்பட்டி அகழாய்வில் அரிய பொருட்கள்
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் நடைபெறும் அகழாய்வில், மேலும் பல்வேறு அரிய தொல்பொருட்கள் கண்டெடுப்பு
அகழாய்வில் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், சோழர் கால செம்பு நாணயம், பழங்கால வளையல்கள், கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், மயில் வடிவ அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுப்பு
இந்தக் கண்டுபிடிப்புகள் தென்காசி பகுதியின் சங்ககால நாகரிகம், மற்றும் தமிழர் வாழ்வியலை வெளிப்படுத்தும் முக்கிய வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றன #tnpsc_tamilquiz
12 likes
10 shares