😱 கோர விபத்து: 15 குழந்தைகள் தீயில் கருகி பலி! 💔

• 11K views
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் ஹாஸ்பிடலில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் இன்று காலை AC வெடித்ததைத் தொடர்ந்து தீப்பற்றியது. இதில், அங்கிருந்த 16 குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. முழுவதுமாக கருகிய குழந்தைகளின் உடல்களை அடையாளம் காண DNA பரிசோதனை நடத்தப்பட உள்ளது. #😱 கோர விபத்து: 15 குழந்தைகள் தீயில் கருகி பலி! 💔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥Trending வீடியோஸ்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
11 shares
uma
1K views 5 hours ago
24 shares