குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
2K Posts • 10M views
உன்னை எண்ணி நாளும் உருகுகிறேன் நானும்! அறியாயோ எனை அலைக்கும் வேதனைகள் யாவும்! மாயை கண்ணை மறைக்கும் போது மயக்கம் நீங்குமோ! முத்தாரி உந்தன் அருளில்லாமல் தெளிவும் பிறக்குமோ! #குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #👌அருமையான ஸ்டேட்டஸ்
13 likes
10 shares
மனித இனமும் உன்னாலே மனித மனமும் உன்னாலே! மனதின் மயக்கம் உன்னாலே அந்த மயக்கம் தெளிதல் உன்னாலே! எல்லாம் உன்னாலே முத்தாரம்மா! எதுவும் இல்லை தன்னாலே முத்தாரம்மா! #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் #👌அருமையான ஸ்டேட்டஸ்
51 likes
51 shares
26 likes
13 shares