சிவ சிவ
சில நேரங்களில்....
சில சிந்தனைகள்....
நமது பிறப்பு : பிறரால் தரப்பட்டது
#🕉️ஓம் நமசிவாயா
நமது பெயர் : பிறரால் தரப்பட்டது
நமது கல்வி : பிறரால் தரப்பட்டது
நமது சம்பளம் பிற வருமானம் : பிறரால் தரப்படுகிறது
நமது மரியாதை : பிறரால் தரப்படுகிறது
நமது முதல் மற்றும் கடைசி குளியல் : பிறரால் செய்யப்படுகிறது
நமது இறப்புக்குப்பின் நமது
சொத்துக்களும் உடைமைகளும் : பிறரால் எடுத்துக் கொள்ளப்படும்
நமது உடல் எரியூட்டப்படுவதும் புதைக்கப்படுவதும் : பிறரால் செய்யப்படும்
இத்தனையும் தெரிந்த பிறகும் நாம் தேவையற்ற அகந்தையுடனும் இறுமாப்புடனும் வாழ்கிறோம்.
ஏன்?
ஏன்?
ஏன்?
..