Arasiyal Valviyal
570 views • 12 days ago
மாடுகளைத் தேடித்தான் அந்த 4 தமிழர்களும் காட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களை மான்களை வேட்டையாடியவர்கள் என்றும், துப்பாக்கியுடன் இருந்தவர்கள் என்றும் பொய்யாகச் சித்தரித்து, மூன்று தமிழர்களை சுட்டுக்கொன்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவர்களிடம் துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரம் எங்கே? மான்களை வேட்டையாடியதற்கான ஆதாரம் எங்கே?
#JusticeForTamils #TamilNationalism #தமிழ் தேசிய அரசியல்
8 shares