ShareChat
click to see wallet page

# 🇮🇳 பாரதத்தை வல்லரசாக்கும் ❤ மோடி ஜி உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள்ல NO 1 நம் பிரதமர் 💜💚 மோடி ஜி ❤💛💙💚💜 அடுத்தமாத தொடக்கத்தில் இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ரந்த் எனும் இந்தியாவிலே தயாரிக்கபட்ட முதல் விமானதாங்கி கப்பல் இந்திய கப்பல்ப்டையில் சேர்க்கபடும் என அறிவிக்கபட்டிருக்கின்றது விமானம் தாங்கும் போர்கப்பல் வல்லரசுகளிடம் மட்டும் உண்டு, காரணம் அதன் தொழில்நுட்பமும் பெரும் பணமும் பராமரிப்பு செலவும் அப்படி இந்தியாவிடம் பிரிட்டனிடம் இருந்து இருந்து பழசாகி போன விமானதாங்கி கப்பல் வாங்கபட்ட காலம் உண்டு, அதுதான் வங்கபோரில் ஐ.என்.எஸ் விக்ராந்த் என சாதித்தது அதன் பின் அது வயதானதால் ஓய்வுக்கு சென்று உடைக்கபட்டது இப்பொழுது ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய 1980களின் பழைய பாணி விமானம் தாங்கி கப்பல் மட்டும் உண்டு , விக்ரமாதித்யா என அதற்கு பெயர், அதுவும் பழையது காலமும் தொழில்நுட்பமும் பின் தங்கியது 2014 டிசம்பரில் மோடி "மேக் இன் இந்தியா" திட்டத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை தயாரிக்க உத்தரவிட்டார், அதுவரை இந்தியா சொந்தமாக விமானம் தாங்கி கப்பல் செய்ததில்லை மோடி ஆட்சியில் அந்த அதிசயம் நடந்திருக்கின்றது, சுமார் 8 ஆண்டுகளில் பிரமாண்டமான கப்பல் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கபட்டிருக்கின்றது இதனில் சுமார் 1700 வீரர்கள் பணியாற்றலாம் ஏகபட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தரித்து நிற்கும், நகரும் தீவு போன்ற இக்கப்பல் இந்தியாவுக்கு பெரும் பலம் சேர்க்கும் மோடி மட்டும் வரவில்லை என்றால் இப்பொழுது என்ன ஆகியிருக்கும் தெரியுமா? ஒன்று சுமார் 2 லட்சம் கோடிகளை ரஷ்யாவுக்கு கொடுத்து கப்பல் கேட்டிருப்போம் சுமார் 10 வருடம் ஆகும் நிலையில் உக்ரைன் போரால் நிலமை மோசமாயிருக்கும் அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு லட்சகணக்கான கோடிகள் கொட்டபட்டிருக்கும் கப்பல் பல்வேறு குறைகளோடு இன்னும் கட்டிமுடிக்கபடாமல் இருந்திருக்கும் கப்பல் கட்டுவது அதுவும் விமானதாங்கி கப்பல் கட்டுவது சாதாரணம் அல்ல, வல்லரசுகளுக்கு மட்டுமே தெரிந்த வித்தையினை இந்தியாமோடி தலமையில் அசாத்தியமாக செய்திருக்கின்றது இனி புதிய உற்சாகத்துடன் இந்தியா கூடுதல் விமானதாங்கி கப்பல்களை கட்டும் அதற்கு ஐ.என்.எஸ் வீரசிவாஜி, ஐ.என்.எஸ் முத்துராமலிங்க தேவர், ஐ.என்.எஸ் நேதாஜி, ஐ.என்.எஸ் மோடி என பல பெயர்களை தேசம் சூட்டி பெருமை கொள்ளும் தேசம் காணகிடைக்காத மாபெரும் தலைவன் தலமையில் பெரும் வெற்றிகளையும் நம்பமுடியா அதிசயங்களையும் கண்டுகொண்டிருக்கின்றது "வெள்ளி பனிமலைமேல் உலவுவோம் அந்த மேலை கடல்முழுக்க கப்பல்விடுவோம்" எனும் பாரதியின் வரிகள் தீர்க்கமாய் நிறைவேறிகொண்டிருக்கின்றது 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳 #🧓 தே.மு.தி.க #🧑 அ.தி.மு.க #👨‍👩‍👧‍👦 மக்கள் நீதி மய்யம் #🤝 பாட்டாளி மக்கள் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி

1.4K ने देखा
3 साल पहले