#🙏சமயபுரம் மாரியம்மன் #🙏அம்மன் துணை🔱 திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது நண்பர்களே இதோ இன்னும் மகமாயி வாசலில் பூ எடுத்து செல்லும் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷம் முழங்க செல்லும் காட்சி தருகிறார்கள் சகலத்திற்கும் சமயபுரத்தாளே சாட்சி 🙏🙇♂️🙏❤🙏🌿🙏💯💯💯🔥🔥🔥 #கோவில்