பனிதனில் குளித்த
பால்மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன் பசித்தவன் அமுதம்
பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன் இலை மூடும் மலராக
இதயத்தை மறைக்காதே மலர் கொல்லும் காற்றாக
இதயத்தை உலுக்காதே தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென் பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன #பாடல்