ShareChat
click to see wallet page

திருமணத் தடையால் கவலையா? இதோ ஒரு ஆன்மீகத் தீர்வு! திருஞானசம்பந்தர் அருளிய “சடையா யெனுமால்” பதிகத்தை, திருமருகல் திருத்தலம் நினைத்து தினமும் பாராயணம் செய்தால், திருமணத் தடைகள் நீங்கி சுப காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. #🙏ஆன்மீகம் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #🙏கோவில் #Tamil

536 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்