பிப்ரவரி 14 கருப்பு தினம் ... 2019 பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று, தேசத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாளாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியை வெளிப்படுத்தும் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
#pmk💙💛❤️ #jeihind🇮🇳 #pulvama #aarmy #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴